Monday, March 24, 2014

முஸ்லிம்களைப் புரிந்து கொள்ளும் வகையிலான வெளியீடுகள் சிங்களத்தில் அதிகம் வர வேண்டும் கலாநிதி லியனகே அமரகீர்த்தி



கலாநிதி லியனகே அமரகீர்த்தி குருநாகலை,குளியாப்பிட்டியைச் சேர்ந்தவர். தனது  கிராமத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றுக் கொண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் நுழைந்த இவர் 2000 ஆம் ஆண்டு தனது முதுகலைமாணிப் பட்டத்தை இலக்கியத்துறையில் விஸ்கொன்ஸின் பல்கலைக் கழகத்தில் பெற்று அதே பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டததையும் பெற்றுக் கொண்டார்.ஒரு சிறந்த எழுத்தாளரான இவர் இதுவரை புனைகதை, கவிதை,இக்கியக் கோட்பாடு குறித்து 15 இற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

Thursday, March 13, 2014

புன்னகை தர்மம்


வாழ்க்கையில் நல்லது செய்ய வேண்டும் என எல்லா மனிதனும் ஏதோ ஒரு கட்டத்தில் நினைப்பதுண்டு.எதைச் செய்வது? எதைச் செய்யாமல் விடுவது என்ற தேர்வில் மனிதனுக்கு எப்போதும் ஒரு குழப்ப நிலை இருக்கின்றது. நன்மைகளைச் செய்ய தர்மம் செய்ய வேண்டும், பள்ளிவாயலுக்குப் போக வேண்டும் அல்லது மக்காவுக்குப் போக வேண்டும் என பலரும் நினைப்பதுண்டு.அதில் தவறில்லை.

Monday, March 10, 2014

விடைபெறும் தருணங்களில்...



‘பிரிவில்
சந்திப்பின் ஏக்கம்
சந்திப்பில்
பிரிவின் அச்சம்
மனமே! உனக்கு
இரண்டிலும்
நிம்மதி இல்லை’

                     -கவிக்கோ-