Thursday, May 30, 2013

டி.எம்.எஸ்-நம் காலத்தில் இல்லாத குரல்



காலை உணவுக்காக சைவக் கடையில் போய் அமர்ந்தேன்.டி.எம் சௌந்தராஜன் பாடிக் கொண்டிருந்தார்.கடைக்கார அண்ணா உற்சாகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.அவரது பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பே ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

Wednesday, May 29, 2013

பச்சை இலையின் கருப்பு நிறம்.




பாலாவின் பரதேசி திரைப்படத்தை பார்க்கும் எண்ணம் எனக்கு ஏனோ இருக்கவில்லை.அண்மையில் வாங்கிய சஞ்சிகைகளில் அது குறித்த விமர்சனமே அதிகம் இருந்ததால் படத்தை பார்க்க வேண்டியேற்பட்டது. அண்மையில் இலங்கையில் முதலாவது தேயிலை பயிரிடப்பட்ட லூல்கந்த பிரதேசத்திற்கு சென்றுவந்திருந்தேன்.அந்த அனுபவம் பரதேசியை மேலும் பார்க்க ஆவல் தந்தது.