Wednesday, June 24, 2020

இசை இன,மத,மொழி பேதங்களைக் கடந்து மனிதர்களை இணைக்கிறது - கிஹான் பத்திரன



கிஹான் தனன்ஜய பத்திரன இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்லயைச் சேர்ந்தவர்.பெல்மடுல்ல தர்மாலோக நவோத்யா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி கற்றுவிட்டு கட்புல மற்றும் அரங்கேற்றற் கலைகளுக்கான பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.மனோரி உத்கலகே என்ற சங்கீத ஆசிரியை இவரை பல்கழைக்கழகம் வரை அனுப்புவதில் அதிக ஈடுபாடு காட்டியதாக கிஹான் நினைவு கூர்கிறார்.