Sunday, May 10, 2020

ஆனந்த குமாரசுவாமி – கீழ்த்திசைக் கலையை உலகறியச் செய்தவர்


கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் எழுத்தாளர் சம்பத் பண்டார அவர்களது வீட்டில் உரையாடிக் கொண்டிருந்தேன். அது ஒரு நண்பகல் நேரம். அவரது வீட்டில் இருந்த சாம்பல் நிற பூனை அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது.