Thursday, April 3, 2014

மோடியை இனப்படுகொலையின் அடையாளமாகவே சிறுபான்மையினர் பார்க்கின்றனர் - அ.முத்துக்கிருஷ்ணன்

  
வாசிப்பு, பயணம், எழுத்து என கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சூழலில் சுற்றி வருபவர் .முத்துக்கிருஷ்ணன். மதுரையைச் சேர்ந்த இவர் விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச்சுழல், உலகமயம், மனித உரிமைகள் என பல தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். உயிர்மை, தமிழினி, ஆனந்த விகடன், ஜீனியர் விகடன், இந்தியாடு டே, தலித் முரசு, புதிய பார்வை, புது எழுத்து என தமிழில் வெளிவரும் பல பத்திரிக்கைகளில் இவரது பதிவுகளை நீங்கள் கானலாம்.மதுரை நகரின் வரலாற்று-தொல்லியல் சிறப்புகளை பற்றி மக்களிடையே ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பசுமை நடையை நிறுவியவர் .முத்துக்கிருஷ்ணன்.